பட்ஜெட் 2021-22 சில குறிப்புகள் பாரதிய ஜனதா கட்சியின் மோடி அவர்கள் ஆட்சி பட்ஜெட்டில் சில மாற்றங்களைக் கொணர்ந்தது. ரயில்வே தனி பட்ஜெட் நீக்கப்பட்டது. பிப்ரவரி 1 பட்ஜெட் எனத் தேதிமாற்றம் வந்தது. இம்முறை paperless- digital budget என்றனர். காங்கிரஸ் காலமானாலும் தற்போதுள்ள பா ஜ க காலமானாலும் போடப்படும் பட்ஜெட்டில் ஒன்றுமேயில்லை என்பதும்- சொர்க்கபுரிக்கு பட்ஜெட் ஏணிப்படி என்பதும் மிகைப்படுத்தப்பட்ட statements என்றே சொல்லலாம். எந்த பட்ஜெட்டிலும்…
Read More
ஊழியர்களுக்கான குருப் டேர்ம் இன்சுரனஸ் திட்டம் அதிகாரிகளுக்கு வழங்கியுது போல இன்சுரன்ஸ் திட்டம் ஊழியர்களுக்கு நாம் கோரி வந்தோம். தேசிய கவுன்சில் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கடும் காலதாமதத்திற்க்கு பின் 29/01/2021 அன்று விருப்பம் கோரப்பட்டு உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. 50 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் 20 லட்சம் இன்சுரன்ஸ் தொகைக்கு ரூ 3776 பிரிமியம் செலுத்திட வேண்டும். 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ரூ18172 பிரிமியம் செலுத்திட வேண்டும். லிச் மூலம்…
Read More
தமிழ் மாநில செயற்குழு –19—01–2021 தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். கடலூரில் 19-1-2021அன்று நடைபெற்ற மாநில செயற்குழு சம்மேளன கொடியேற்றத்துடன் தொடங்கியது. சம்மேளன கொடியை தோழர் சுப்பிரமணியம் அவர்கள் ஏற்றி வைத்தார்கள் . தோழர் விநாயகமூர்த்தி முழக்கம் எழுப்பினார்கள். தோழர் காமராஜ் மாநில தலைவர் அவர்களின் தலைமையில் தொடங்கிய செயற்குழுவிற்கு வந்திருந்த அனைவரையும் மாநில சங்கத்தின் சார்பாக தோழர் P.பாலமுருகன் மாநில அமைப்பு செயலாளர் அவர்களும் மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்…
Read More
Read More
Read More
காலை சரியாக 0930 மணிக்கு கொடியேற்றத்துடன் செயற்குழு கூட்டம் துவங்கும்..
Read More
தோழர் D. ஞானையா அவர்களுக்குப் புகழஞ்சலி R. பட்டாபிராமன் தபால் தந்தித் தொழிற்சங்க இயக்கத்தின் பன்முக ஆளுமைமிக்க மேதைகளில் ஒருவர்; மார்க்ஸியம் குறித்துப் பல புத்தகங்கள் எழுதிய சிறந்த ஆசிரியர்; இந்தியச் சமூகத்தில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளின் மீது விடாப்பிடியாகத் தொடர்ந்து சமரசமற்ற விமர்சனங்களை முன்வைத்தவர்; மதச்சார்பின்மை மேன்மையை உயர்த்திப் பிடித்துவந்தப் போராளி தோழர் டேனியல் ஞானையா பொன்ராஜ் ஜூலை 8 காலையில் காலத்தோடு ஐக்கியமானார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தோழர்…
Read More
மாநில செயற்குழு முடிவுகள் மாநில செயற்குழு இன்று 9.12.2020 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரையில் மாநில தலைவர் தோழர் காமராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 1. மாநில மாநாட்டை பிப்ரவரி 2021 க்குள் திருச்சியில் சார்பாளர் மாநாடாக நடத்தலாம் எனவும், சார்பாளர்கள் எண்ணிக்கை குறித்து மாவட்ட செயலர்கள் விவரத்தோடு அடுத்த மாநில செயற்குழுவிற்கு வரவேண்டும் எனவும்…
Read More
Read More
Read More